இன்று ரூ.32,000 கோடிக்கு அரசு பத்திரங்கள் ஏலம்
மத்திய அரசு தனது நிதி தேவைகளுக்காக இன்று 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பத்திரங்களை ஏலம் விட உள்ளதாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
தகுதியுள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் 'இ-குபேர்' தளம் வாயிலாக ஏலத்தில் பங்கேற்கலாம். ஏலத்திற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 9 மணி முதல் 9:30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்க காசு வழங்க க்யூ ஆர் கோடு; கோவை வடக்கில் விநியோகம்
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதிவான ஓட்டுப்பதிவு... 88.21 சதவீதம் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்
-
பெண்கள் பிங்க் ஓட்டுச்சாவடிகளில் ஆர்வமுடன் ஓட்டளிப்பு
-
இந்த முறையும் தேர்தல் பணியில் ஈடுபட்ட வாடகை கார் டிரைவர்கள் ஓட்டளிக்கவில்லை
-
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் 45 நிமிடங்கள் தாமதம்
-
'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
Advertisement
Advertisement