7 நீதிபதிகள் இடமாற்றம்
கோவை: கோவையின் எம்.சி.ஓ.பி. சிறப்பு கோர்ட் நீதிபதி மோகன ரம்யா, சிவகங்கை சி.ஜே.எம். கோர்ட்டிற்கும், கமர்சியல் கோர்ட் நீதிபதி வேதகிரி, சீர்காழி சப் கோர்ட்டிற்கும் மாற்றப்பட்டனர்.
முதன்மை சப்-கோர்ட் நீதிபதி செந்தில்குமார், முதலாவது கூடுதல் சப் கோர்ட்டிற்கும், முதலாவது கூடுதல் சப்-கோர்ட் நீதிபதி கலைவாணி, இரண்டாவது கூடுதல் சப்-கோர்ட்டிற்கும் மாற்றப்பட்டனர்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ரமேஷ், சென்னை எம்.சி.ஓ.பி. சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். மூன்றாவது கூடுதல் நீதிபதி தமிழரசி, எழும்பூர் 14வது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். இரண்டாவது கூடுதல் சப்- கோர்ட் நீதிபதி தனலட்சுமி, மூன்றாவது கூடுதல் சப் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தகவல் அறியும் உரிமை சட்டம்... எதற்காக?:கேட்கும் விவரம் தராமல் மழுப்பல்
-
'நாட்டின் கோதுமை உற்பத்தி நிலையாகவே உள்ளது'
-
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு
-
ரூ.8.18 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடு
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு
-
தெரியாத கணக்கில் இருந்து பணம் வந்தால் ஆபத்தா?
Advertisement
Advertisement