கடுவனுாரில் இரைதேடி குவியும் பறவைகள்
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனுார் வயல்வெளியில் பறவைகள் அதிக அளவில் குவிந்து வருகிறது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுாரில் உள்ள ஏரியில் தண்ணீர் அதிக அளவில் உள்ளது. இதனால், அருகில் உள்ள வயல்களில் ஏறு உழுது வருகின்றனர். இதனால், வயல்வெளியில் தங்கி நிற்கும் தண்ணில் இருக்கும் புழு, பூச்சிகளை இரையாக சாப்பிடும் பறவைகள் அதிக அளவில் வயல்வெளியில் குவிய துங்கியுள்ளது. இப்பகுதி கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளதால், சாலையில் செல்லும் மக்கள் பறவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தகவல் அறியும் உரிமை சட்டம்... எதற்காக?:கேட்கும் விவரம் தராமல் மழுப்பல்
-
'நாட்டின் கோதுமை உற்பத்தி நிலையாகவே உள்ளது'
-
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு
-
ரூ.8.18 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடு
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு
-
தெரியாத கணக்கில் இருந்து பணம் வந்தால் ஆபத்தா?
Advertisement
Advertisement