கமலகாமாட்சி அம்மன் கோவிலில் பவுர்ணமி விழா
ஆனைமலை: ஆனைமலை கமலகாமாட்சி அம்மன் கோவிலில் நாளை சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது.
ஆனைமலை கமலகாமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி நாளை (1ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு முக்கனி அபிேஷகம், மாலை, 6:30 மணிக்கு உற்சவர் திருக்கோவில் வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு அலங்கார பூஜை, மஹா தீபாராதனையும்; இரவு, 7:30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீசன் எதிரொலியால் ராமநாதபுரத்திற்கு மாம்பழம் வரத்து; கிலோ ரூ.120
-
பட்டத்துடன் மழலையர் மகிழ்ந்த தருணம்
-
உத்தரகோசமங்கையில் உலக நடன தின விழா காலை முதல் மாலை வரை நடந்தது
-
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை துாய்மைப்படுத்த... 45 நாள் கெடு!: தடைக்காலத்தை பயன்படுத்த தீர்ப்பாயம் அறிவுரை
-
தமிழ் ஒருபோதும் என்னை கைவிடவில்லை பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன் பெருமிதம்
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நீர்மட்டம் திடீர் உயர்வு: உள்ளான் பறவைகள் மாயம்
Advertisement
Advertisement