மது போதையில் விழுந்தவர் பலி

பெரியகுளம், ஏப். 30-

பெரியகுளம் அருகே வடுகபட்டி வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 66.‌

மதுபோதையில் வீட்டின் முன் விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement