விஜய் வருகை ரத்து: வேளாங்கண்ணியில் காத்திருந்தோர் ஏமாற்றம்
நமது நிருபர்
தவெக தலைவர் விஜய் வருவார் என்று எதிர்பார்த்து நேற்று நள்ளிரவு முதல் 3000க்கும் மேற்பட்டோர் வேளாங்கண்ணி தேவாலயம் முன் திரண்டு இருந்தனர். சுற்றுப் பகுதிகளில் இருக்கும் வீடுகள் கடைகள் மொட்டை மாடிகளில் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவ்வப்போது டிவிகே டிவிகே என்று கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்.
மூன்று மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.ஏராளமானோர் ஒன்று திரண்டதால் தேவாலயத்திற்கு வழக்கமான வழிபாட்டுக்கு வந்தவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் விஜய் வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. காலை 5: 20 மணிக்கு தேவாலயம் சார்பில் ஒலிபெருக்கியில் இது பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விஜய் வந்தால் அவருடன் இணைந்து வழிபாட்டில் அனைவரும் பங்கேற்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் வருவது பற்றி தங்களுக்கு எந்த விதமான தகவலும் இல்லை. எனவே வழிபட வந்த பக்தர்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்கும்படி தேவாலய நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. இதன் பிறகு விஜய் ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து (40)
Palanisamy T - Kuala Lumpur,இந்தியா
02 மே,2026 - 14:49 Report Abuse
காத்திருந்து காத்திருந்து ஏமாந்தது தான் மிச்சம். இன்னும் வாக்கு எண்ணிக்கையே முடியவில்லை. அதற்க்குள் இந்த அரசியல் அசிங்கங்கள் கேவலங்கள் எல்லாம். கடைசியில் இவையெல்லாம் நம்மை எங்குக் கொண்டுபோய் நிறுத்துமோ? நடப்பதையெல்லாம் பார்த்தால் தமிழன் நாளை சுயமரியாதையிழந்து தமிழகத்தையே தொலைத்துவிட்டு சொந்த மண்ணிலே அனாதையாய் வாழும் நிலையுருவாகலாம் 0
0
Reply
vijai hindu - ,
02 மே,2026 - 14:44 Report Abuse
இந்த கூட்டங்கள் வேலையை போய் பாருங்கள் அது தான் அந்த பொழப்பு 0
0
Reply
Raghu - ,இந்தியா
02 மே,2026 - 14:39 Report Abuse
பணையூர் பண்ணையாரின் வெத்துவேட்டுக் கழகம் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது மே 4 ஆம் தேதி படுதோல்விக்கு பின் என்னென்ன கூத்துக்கள் செய்ய காத்திருக்குதுகளோ தெரியவில்லை 4 ஆம் தேதிக்கு பிறகு 10 வருடம் பணையூர் பண்ணையார் லீவு போட்டுட்டு தனி விமானத்தில் கூட ஒருத்தி துணையுடன் வெளிநாடு சுற்றுலா போயிருவார் போயி படிக்குற வேலைய பாருங்கடா ஜூ..... ஜூ... 0
0
Reply
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
02 மே,2026 - 13:48 Report Abuse
இந்த “அறியாமை கூட்டங்களை” உருவாக்கியது நாம்தான்...? ஆமாம்... தன் பிள்ளை கால்கள் வலிக்கும் என்று, அவன் நடந்தே அலுவலகம் சென்றாலும், தன் பிள்ளையை பள்ளி பேருந்தில் பள்ளிக்கு அனுப்பியது, தான் காலையில் சமைத்த உணவை உண்டு பசியாறியபோதும், தன் பிள்ளைக்கு சிக்கன் பிரைட் ரைஸ் வாங்கி ஊட்டி விட்டது, இது போன்று...
தினசரி வாழ்க்கை நடைமுறையில் இத்தலைமுறையினரை கஷ்டம் என்றாலே என்னவென்று தெரியாமல் வளர்த்துவிட்ட 21ஆம் நூற்றாண்டின் அப்பாக்களே பொறுப்பு...? இது என்ன... இன்னும் நிறைய ஸ்பெஷல் அயிட்டமே நிறைய வரப்போகுது...? பால்ய பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவன் தப்பு செய்தால்... அதை அடித்தால்...
“என் பிள்ளையை எப்படி அடிப்பே”..ன்னு அந்த ஆசிரியரை அடித்து துவைத்த அப்பாக்களே... இன்னும் 10 ஆண்டுகளில் உங்களை அவன் முதியோர் இல்லத்திலோ, அனாதை இல்லத்திலோ சேர்த்துவிடுவார்...
அப்போது புரியம், நீங்கள் செய்த தவறு...? “ஒடிச்சு வளர்க்காத முருங்கை மரம் ஊருக்கு உதவாது... அதைப்போல... அடிச்சு வளர்க்காத பிள்ளையின் வாழ்க்கை அழியாமல் போகாது”... 0
0
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
02 மே,2026 - 14:56Report Abuse
அப்போ உடைய நிதி வாழ்க்கை என்ன ஆகும்? அழிஞ்சுடும்னு நீ சொல்வது தவறு, நீ ஏன் திடீர்னு இப்படி ஆயிட்டே? 0
0
Reply
பிடிகிட்டாபுள்ளி - எத்தியோப்பியா,இந்தியா
02 மே,2026 - 13:42 Report Abuse
பனையூருக்கு பக்கத்தில் அக்கரையில் இருக்கும் இஸ்கான் டெம்பிளுக்கு விசைய் சென்றால் ரவி ஐபிஎஸ் சொன்ன கருத்துக்கணிப்புபடி வாக்குபெட்டியில் ஓட்டுக்கள் எல்லாம் விசைமாறி அதிசயம் நிகழலாம். 0
0
Reply
subramanian - Mylapore,இந்தியா
02 மே,2026 - 13:01 Report Abuse
எதுக்குடா காத்திருந்தீங்க ? போய் வேலையை பாருங்க. ஜோசப் விஜய்க்கு அமெரிக்காவிலிருந்து பணமழை கொட்டுது. உனக்கும் எனக்கும் அடுத்த வேளை சோறுக்கு நாம தான் உழைக்கணும். 0
0
chidhambaram - chennai,இந்தியா
02 மே,2026 - 13:39Report Abuse
கரெக்ட் ....... இவங்க திருந்த மாட்டங்க .... 0
0
Reply
BALAJI - ,இந்தியா
02 மே,2026 - 12:55 Report Abuse
பொழுதுபோக்க தவெக விஜய்க்கு நேரம் போதவில்லை. 0
0
Reply
AaaAaaEee - Telaviv,இந்தியா
02 மே,2026 - 12:53 Report Abuse
அறிவு இல்லாத ஆட்டு மந்தைகளா 0
0
Reply
Shekar - Mumbai,இந்தியா
02 மே,2026 - 12:16 Report Abuse
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு.
அப்படின்னு நாமக்கல் கவிஞர் திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை எழுதீட்டு மனுஷன் போய் சேர்ந்துட்டார்.
நல்லவேளை இந்த கண்ணராவிகளையெல்லாம் பார்க்கவில்லை. 0
0
Reply
n Srinivasan - ,
02 மே,2026 - 12:13 Report Abuse
பாவம் தூங்கி போய் விட்டாரோ என்னவோ 0
0
Reply
மேலும் 28 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement