ஓட்டு எண்ணிக்கைக்கு பொருட்கள் அனுப்பியாச்சு
கோவை: ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான பொருட்கள் மே 2 ஆம் தேதிஅனுப்பி வைக்கப்பட்டன.
கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஜி.சி.டி.யில், மே 4 ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அதற்கான முன்னேற்பாடுகள் மே 2 ஆம் தேதி நடந்தன.
ஓட்டு எண்ணும் அறைக்குள் பணிபுரியும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர், வேட்பாளர்களின் ஏஜன்ட்டுகள் பயன்படுத்துவதற்கான பேட்ஜ், பதிவேடுகள், ரப்பர் ஸ்டாம்ப்கள் மற்றும் கருப்பு நிற உறைகள் நேற்று அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.
தபால் ஓட்டு எண்ணுவதற்கான பெட்டி எப்படி இருக்க வேண்டும், அதில், சின்னங்கள் எந்த வரிசையில் ஒட்ட வேண்டும் என்பதை விளக்கும் வகையில் மாதிரி பெட்டியும் அனுப்பப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எஸ்.பி.ஜி.,க்கு நன்றி சொன்ன பிரதமர்!
-
மின் விளக்குகள் ஒளிராத அண்ணா நுாற்றாண்டு பூங்கா மாநகராட்சி தி.மு.க., வசம் இருந்தும் பராமரிப்பில்லை
-
பாதியில் கைவிடப்பட்ட புதுநகர் சாலை பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
-
கரூர் சம்பவத்தில் விஜய் குற்றமற்றவர்
-
போலீஸ் செய்திகள்: தேனி
-
விவசாயத்தில் ஆண்டுதோறும் பல லட்சம் சம்பாதிக்கும் பசவரெட்டி ராயரெட்டி
Advertisement
Advertisement