தபால் ஓட்டு எண்ணிக்கையில் வாக்குவாதம்
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதிக்கான தபால் ஓட்டுகள் 5 டேபிள்களில் எண்ணப்பட்டது. பெரும்பாலான ஓட்டுகளில், படிவங்களில் உரிய வேட்பாளரை டிக் செய்வதற்கு பதிலாக, சிலர் கையெழுத்திட்டும், பல படிவங்களில் தபால் வாக்களிப்பவரின் ஆவண சீட்டுகளின்றியும் இருந்தன. இதனால், கணக்கில் எடுத்துக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
அப்போது, அங்கிருந்த தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., முகவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர் கூச்சலிட்டதால், அங்கிருந்த போலீசார், துணை ராணுவத்தினர் விரைந்து சென்று, கூச்சலிட்டவர்களை வெளியேற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திடீர் மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு: கள ஆய்வு செய்து பிரத்யேக செயலியில் பதிவேற்றம்
-
லோயர்கேம்பில் பம்பிங் மோட்டார் பழுது: குடிநீர் வினியோகம் பாதிப்பு அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி
-
கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம் விடிய விடிய அக்னி சட்டி ஊர்வலம்
-
அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறைகளில் மந்திரி பதவியா? விஜய் புதிய திட்டம்
-
கண்ணகி கோயிலில் உலா வந்த காட்டு யானைகள்
-
விஜய் ஆட்சி அமைக்க காங்., ஆதரவா? கிரீஷ் ஷோடங்கர் ஆலோசனை
Advertisement
Advertisement