தொடரும் கோடை மழை ‘குளு குளு’ காலநிலையால் குஷி
ஊட்டி: ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் சுற்றுலா பயணிகள் ‘குஷி’ அடைந்துள்ளனர்.
ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது சில நாட்கமாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம், 4:00 மணியளவில் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது.
அவ்வப்போது பெய்து வரும் மழையால் மலை காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தவிர, வனத் தீ அபாயம் குறைவதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். ஊட்டியில் மழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு வந்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சமாதானப்படுத்தியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம்! மேட்டுப்பாளையத்தில் தி.மு.க.பாடம்
-
துவங்கியது அக்னி நட்சத்திரம் லிங்க திருமேனிக்கு தாராபாத்திரம்
-
சாரல்
-
சுழற்றி அடித்த காற்றுக்கு பஸ் ஸ்டாண்ட் கூரை சேதம்
-
வெற்றிக்கு துணை நின்ற எம்.ஜி.ஆர். – ஜெ. ஆன்மா சத்யபாமா நெகிழ்ச்சி
-
மாவட்டத்தில் சுயேட்சைகள் ஓட்டு விபரம்
Advertisement
Advertisement