கொடியேற்றம்
மேலுார்: திருவாதவூர் பிடாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது. மே 6 முதல் 11 வரை சப்பரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். மே 12 கோயில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துவர். மே 13 கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை இணை ஆணையர் சுரேஷ், உதவி ஆணையர் லோகநாதன், பேஷ்கார் ஜெயபிரகாஷ், கணக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சமாதானப்படுத்தியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம்! மேட்டுப்பாளையத்தில் தி.மு.க.பாடம்
-
துவங்கியது அக்னி நட்சத்திரம் லிங்க திருமேனிக்கு தாராபாத்திரம்
-
சாரல்
-
சுழற்றி அடித்த காற்றுக்கு பஸ் ஸ்டாண்ட் கூரை சேதம்
-
வெற்றிக்கு துணை நின்ற எம்.ஜி.ஆர். – ஜெ. ஆன்மா சத்யபாமா நெகிழ்ச்சி
-
மாவட்டத்தில் சுயேட்சைகள் ஓட்டு விபரம்
Advertisement
Advertisement