அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி இழுபறி ஏன்?
சென்னை: முதல்வர் விஜய்க்கு தெரியாமல் லீமாரோஸ் எம்.எல்.ஏ., அளித்த வாக்குறுதியால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
த.வெ.க., அரசுக்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம் அணியினர், ஆட்சியில் பங்கு எதிர்பார்க்கின்றனர்; ஏழு அமைச்சர்கள், ஆறு வாரிய தலைவர் பதவிகளை கேட்கின்றனர். நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்பே அமைச்சரவையில் இடம் தருவதாக, லால்குடி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவியுமான லீமாரோஸ் வாக்குறுதி அளித்ததாக, அ.தி.மு.க.,வினர் விஜய்க்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
இதை கேட்டு முதல்வர் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், அமைச்சரவை விரிவாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. லீமாரோஸ் அளித்த வாக்குறுதி தான், இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
வாசகர் கருத்து (22)
MP.K - Tamil Nadu,இந்தியா
18 மே,2026 - 15:22 Report Abuse
மீனுக்கு தூண்டில் போட்டு விட்டனர் என்று நினைக்கிறேன் 0
0
Reply
M.Selvam - Chennai/India,இந்தியா
18 மே,2026 - 14:45 Report Abuse
தூய சக்தி ரொம்பவே அழுக்கான சக்தி போல இருக்கு ..இப்பவே 0
0
Reply
bmk1040 - Chennai,இந்தியா
18 மே,2026 - 12:45 Report Abuse
தவறு. மணிப்பூரில் நடக்கும் கலவரங்களுக்கும் லாட்டரி மார்டினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அங்கு லாட்டரி விற்கிறார் மற்றும் கிறித்துவர் என்பதை தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை. ஆதாரம் இல்லாமல் பேசுவது தவறு. 0
0
Reply
Natarajan Shankar - ,இந்தியா
18 மே,2026 - 12:18 Report Abuse
கிருப்டோ கிருத்தவ மாப்பியா கும்பல் இந்திய எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பல ஆயிரக்கணக்கான கோடிகளை லாட்டரி மார்ட்டின் மாப்பியா கும்பல் மூலம் வாரி இறைக்கின்றது. அருணாச்சல், சிக்கிம் , நாகாலாந்து , மேற்கு வங்காளம். இன்னமும் இந்த மாப்பியா கும்பலின் நீளம் மிக அதிகம். மணிப்பூர் தொடர்ந்து பற்றி எறிய இந்த மாப்பியா லாட்டரி மார்ட்டின் கும்பலே காரணம். எந்த கட்சியில் எல்லாம் கிருப்டோ கிருத்தவனோ அல்லது கிருத்தவனோ தலைவனாக இருந்தால் பெரிய அளவிலான நிதி தருவது. அதனால் தான் திருமா கட்சிக்கும் தற்போதைய ஆளும் கட்சிக்கும் பல ஆயிரக்கணக்கான கோடிகளை வாரி இறைத்தது. தற்போது அஇஅதிமுக வை பிளவுபடுத்தி அதன் ஒரு பகுதிக்கு இந்த மாப்பியா லாட்டரி கும்பல் தலைமை ஏற்கும். இந்த கிருப்டோ கிருத்தவ மாப்பியா கூட்டத்தில் எவனாவது ஒருவனை இந்து அறநிலையத்துறைக்கு அமைச்சர் ஆக்கி ஆலயங்களை அழிப்பது. கிருத்துவத்தை வளர்ப்பது.இதுதான் லட்சியம். இதற்கு இந்தியாவில் உள்ள இத்தாலி மாஃபியா கூட்டம் துணை நிற்கும். கேரளத்தில் இதுவரை கிருத்தவ முதல்வர். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை , அதன் பிறகு ரோசையா அனைவருக்கும் இருக்கும் ஒரே தகுதி. கிருஸ்தவ கூட்டம் என்பது மட்டுமே.இம்முறை கேரளத்தில் கிருத்துவ கூடத்திற்கு பதில் கானுக்கு இஷ்டமுல்ல சதீஷன் இவன் ஒரு வெட்டாத கான் . இப்போது எல்லாம் புரிந்து இருக்கும் ஏன் லால்குடி அஇஅதிமுகவை ஆட்டி வைக்கிறது என்று எல்லாம் கிருப்டோ மயம். 0
0
Anand - chennai,இந்தியா
18 மே,2026 - 12:44Report Abuse
மிகச்சரியாக சொன்னீர்கள். 0
0
Reply
Valuation Services - ,இந்தியா
18 மே,2026 - 11:34 Report Abuse
Make her CM she would get even TVK mlas 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
18 மே,2026 - 11:24 Report Abuse
கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவளித்த அதிமுக 25 MLA களை பதவி நீக்கம் செய்து மீண்டும் தேர்தலை சந்தித்தால் விஜய் கட்சி சுலபமாக பத்து பதினைந்து இடங்களில் வெற்றிபெற்று தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்புண்டு.. சபாநாயகர் இதை செய்யாவிட்டால் நீதிமன்ற தீர்ப்பு இதை வலியுறுத்தும். 0
0
G Mahalingam - Delhi,இந்தியா
18 மே,2026 - 13:37Report Abuse
வழக்கு முடிய குறைந்தது 5 வருடங்கள் ஆகும். அதற்குள் தேர்தல் வந்து விடும்.
சபாநாயகர் ஒரு வருடம் இருப்பார். பிறகு கீழ் கோர்ட் அதில ஒரு வருடம். பிறகு உயர் நீதிமன்றம் அதன் பிறகு உச்ச நீதிமன்றம். 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
18 மே,2026 - 10:54 Report Abuse
லீமா ரோசை துணை முதல்வர் ஆக்கி விட்டால் போதும். மொத்த எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் அவரே வாங்கி விடுவார் 0
0
Reply
தேசம் காப்போம் - Chennai,இந்தியா
18 மே,2026 - 10:48 Report Abuse
இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கு. யாரோ ஒருவர் யாருக்கும் தெரியாமல் வாக்கு கொடுத்தாராம். அது தெரியாமலேயே ஒருவர் கட்சி தலைவரை சந்திக்காமல் அந்த கட்சியின் பலரை சோபாவுடன் சென்று சந்தித்தாராம் 0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
18 மே,2026 - 10:43 Report Abuse
அசிங்கப்பட்ட அதிமுகவினர் எம்ஜிஆர் , ஜெ யை அவமானப்படுத்திவிட்டனர் .... 0
0
Field Marshal - Redmond,இந்தியா
18 மே,2026 - 13:15Report Abuse
200க்கு மாரடிக்கும் ஓத்தடிமை ...இப்படி தான் கருத்து எழுதுவார் 0
0
Reply
Chinnamanibalan - ,
18 மே,2026 - 10:18 Report Abuse
முன்னாள் திமுக அல்லது அதிமுக என எந்த கட்சியில் இருந்து தவெக வுக்கு வந்தாலும், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஆபத்தானதே! ஏனெனில் அவர்கள் அனைவருமே ஊழலில் கரை கண்டவர்கள், தமிழகத்தை விழுங்கி ஏப்பம் விட்டு விடுவர் என்பது உறுதி!! 0
0
Anand - chennai,இந்தியா
18 மே,2026 - 11:15Report Abuse
இவர் மட்டும் என்ன யோக்கியசிகாமணியா என்ன? 0
0
Reply
மேலும் 8 கருத்துக்கள்...
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து
Advertisement
Advertisement