எருது விடும் விழா இருவர் மீது வழக்கு

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை மாரியம்மன் கோவில் அருகே, நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனு-மதியின்றி எருது விடும் விழா நடந்தது.

இது தொடர்பாக, ராயக்-கோட்டை அருகே போடம்பட்டியை சேர்ந்த கணபதி, 35, உட்-பட இருவர் மீது, ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement