சென்னையில் வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
சென்னை: சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வங்கி மோசடி புகாரின் அடிப்படையில் பழைய கார் வாங்கி விற்கும் பைனான்சியர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயனாவரம் மற்றும் திருமங்கலத்தில் இன்று அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து (15)
ponssasi - chennai,இந்தியா
19 மே,2026 - 10:57 Report Abuse
அமலாக்கத்துறை ரெய்டு ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு என நினைக்கிறோம் தண்டனைதான் கிடைப்பதில்லை அது நீதிமன்றத்தின் போக்கு. ஆனால் இவர்களிடம் விசாரணைக்கு சென்றுவருவது ஒரு பெரிய தண்டனை போலத்தான். நான் பல வழக்குகளை பார்த்துவிட்டேன் அவர் வாழ்நாள் முழுவதும் விசாரணை எனும் பெயரில் விசாரணை அதிகாரி அழைக்கும் போதெல்லாம் சென்று வரவேண்டும் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது அவர்களின் விசாரணை அப்படித்தான் இருக்கும். நாட்டையே ஏமாற்றிய முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி போன்றவர்களே அவர்களின் விசாரணைக்கு அஞ்சி நடுங்கியது தமிழ்நாடே பார்த்தது. 0
0
Iyer - Karjat,இந்தியா
19 மே,2026 - 11:27Report Abuse
ED சோதனைகள் பற்றி பலருக்கு தவறான எண்ணம் உள்ளது.
ED சோதனைகள் வெறும் மிரட்டல் மட்டும்தான் - பிரயோஜனம் ஒன்றும் இல்லை என்கிறார்கள். அப்படி இல்லை.
சோதனைகள் நடத்துவதின் முக்கிய நோக்கம் - தவறான வழியில் சம்பாதித்த செல்வத்தை கைப்பற்றி
அரசுக்கு சேர்ப்பதுதான். அந்த நோக்கத்தில் ALMOST 100% வெற்றி பெற்றுவருகிறது
இரண்டாவது நோக்கம் _ குற்றவாளிகளை கூண்டில் ஏத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கித்தருவது.
இந்த நோக்கத்தில் ED க்கு வெற்றி கிடைப்பது - நீதி மன்றங்களின் ஒத்துழைப்பை பொறுத்தது. 0
0
venkat - CHENNAI,இந்தியா
19 மே,2026 - 18:01Report Abuse
தவறு செய்ததால் அவர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.. அதே போல் வங்கியை ஏமாற்றுபலர்கள் நடுங்க தான் வேண்டும்.. 0
0
Reply
LG Sakthivel - ,இந்தியா
19 மே,2026 - 10:44 Report Abuse
வணிக வரி துறையில் பழனியை பூர்வீகமாக கொண்ட ஒரு உயர் அதிகாரி கோடியில் சொத்து சேர்த்து உள்ளான். ஒரு சாதாரண குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்தவன், இன்று 100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளான். அவனின் அப்பா சேர்வை ஆனால் இவனோ SC என்று பதிவு செய்து அரசாங்க பணியில் சேர்ந்தான். இவன் மாதிரி உள்ள அதிகாரிகள் பலர் இன்னும் சிக்காமல் இருக்கின்றார்கள் 0
0
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
19 மே,2026 - 12:31Report Abuse
This is just an iceberg if taken up in all its seriousness and vigour action taken, amount recoverable from such cheaters can equal a States revenue. 0
0
Reply
shyamnats - tirunelveli,இந்தியா
19 மே,2026 - 10:34 Report Abuse
நிறைய அமலாக்கத் துறை ரெய்டுகளை பார்த்துவிட்டோம். ஆனால் இதுவரை தண்டனையோ சொத்துக்களை அரசிடம் ஒப்படைத்தோ இதுவரை பார்க்க முடியவில்லை. மக்களே இத்துறையின் மீது நம்பிக்கை இழந்துதான் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் துரை முருகன், அதிமுகவின் விஜய பாஸ்கர் , உச்ச நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் சின்ஹா , KN நேரு வழக்குகள் போன்றவை எடுத்துக்காட்டுகள். இதில் நேரு மீண்டும் MLA ஆக தேர்ந்தெடுக்க பட்டது மேலும் சிக்கலை உருவாக்கும் 0
0
Iyer - Karjat,இந்தியா
19 மே,2026 - 12:36Report Abuse
அனிதா ராதாகிருஷ்ணன் , பொன்முடி, செந்தில் பாலாஜி, வேலு போன்ற அமைச்சர்களின் BANK ACCOUNTS + அசையா சொத்துக்களை ED இதுவரை ATTACH செய்துள்ளது. 0
0
Reply
மோகன சுந்தரம் - ,
19 மே,2026 - 10:23 Report Abuse
மத்திய அரசு ஒரு வெத்துவேட்டு. எவ்வளவோ அயோக்கிய த்தனங்கள் செய்துள்ள திமுக மந்திரிகள் இதுவரை ஏதாவது ஒரு குற்ற வழக்கில் கைது செய்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தீர்களா? அதனால் தான் கூறுகிறோம் மத்திய அரசு ஒரு வெத்து வேட்டு. முருகன் போன்ற ஒன்றுக்கும் உதவாதே அமைச்சர்களை வைத்துக் கொண்டு என்னத்தை சாதித்தீர்கள்.. 0
0
Reply
D Natarajan - CHENNAI,இந்தியா
19 மே,2026 - 09:33 Report Abuse
ரெய்டு ஒரு ஜோக். சும்மா பூச்சாண்டி. ஒருவரும் பயப்பட தேவையில்லை . வரும், போகும் , ஒன்றும் நடக்காது 0
0
Reply
Paul Durai Singh. S - ,இந்தியா
19 மே,2026 - 09:29 Report Abuse
சிபிஐ அமலாக்கத்துறை பாஜக வின் கிளை அமைப்புதான் 0
0
Reply
BALAJI - ,இந்தியா
19 மே,2026 - 08:58 Report Abuse
பாஜக ஆட்சி அல்லது கூட்டணி ஆட்சி இல்லாத மாநிலங்களில் பல அமலாக்கத்துறை ரெய்டு பல ஆண்டுகளாக நிகழ்வது மக்களுக்கு தெரியும். 0
0
guna - ,
19 மே,2026 - 09:12Report Abuse
அதுவந்து பாலாஜி, பாஜக ஆட்சியில் இல்லாத இடங்களில் திருடர்கள் அதிகம்...என்ன செய்ய 0
0
Mohan - COIMBATORE,இந்தியா
19 மே,2026 - 09:29Report Abuse
பி ஜே பி 80% மக்களுக்கு சேவை செய்யுது ஆனா பி ஜே பி அல்லாத மாநிலத்தில் 80% மக்கள் காசை ஆட்டயபோடுறதுக்குன்னே கூட்டணி அமைக்குறாங்க ...அப்பறோம் ரெய்டு போகாம ... 0
0
Reply
ThamizhMagan - Chennai,இந்தியா
19 மே,2026 - 08:53 Report Abuse
கொட்டாவிதான் வருகிறது. ED வழக்கு போட்டு கோர்ட்டில் ஜெயித்தால், என்னை யாராவது எழுப்புங்களேன் 0
0
Field Marshal - Redmond,இந்தியா
19 மே,2026 - 14:05Report Abuse
படுக்கையை நனைத்துவிடாதீங்க... 0
0
Reply
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து
Advertisement
Advertisement