எங்கள் கொள்கையில் சமரசத்திற்கு இடமில்லை; அமைச்சர் ராஜ்மோகன் பதில்
சென்னை: எங்கள் கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நிருபர்களுக்கு ராஜ்மோகன் அளித்த பேட்டி: நாளை (மே 20) காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மத்திய அரசு கல்விக்கான நிதியை 2 ஆண்டுகளாக தரவில்லை; இது ஏற்றுக்கொள்ள முடியாதது; எந்த மறைமுக அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிபவர்கள் அல்ல. எங்கள் கொள்கையில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்கவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் பாதுகாப்பில் குறைப்பாடுகள் இருந்தால் சமரசம் இல்லாமல் கடும் நடவடிக்கை மேற்கொள்வோம். ஆசிரியர்களின் பிரச்னைகள் பேசி தீர்க்கப்படும். மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், பொது நலனில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ராஜ்மோகன் தெரிவித்தார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு பேட்டி; தினமலர் நேரலை ஒளிபரப்பு
லைவ் வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (48)
Madras Madra - Chennai,இந்தியா
20 மே,2026 - 10:46 Report Abuse
எங்கள் கொள்கை எங்களுடையது திமுக கொள்கை எங்களுடையது அதிமுக கொள்கையும் எங்களுடையது ஆனால் எங்கள் கொள்கை யாருடையதுமில்லை அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை ஏன் நாங்க jenzee 0
0
Reply
Nandakumar Naidu - ,
20 மே,2026 - 03:43 Report Abuse
உங்க தலைவர் நடத்தும் விஜய் வித்தியாஷ்ரம் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தியை ஏம்பா அனுமதிக்கிறீர்கள்? நீங்களும் திமுக வின் கொத்தடிமை தான என்று சந்தேகமாக உள்ளது. 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
19 மே,2026 - 19:28 Report Abuse
மும்மொழி கொள்கையை எதிர்ப்பது என்ற ஒரே கொள்கையை கையில்பிடித்துதான் வீட்டிற்கு அனுப்பட்டவர்களைபோல இவர்களும் நடந்தால் பிறகு இவர்களுக்கும் அதே கதிதான் வரும் மத்திய
கல்வி பள்ளிகளில் - சென்ட்ரல் ஸ்கூல் - மும்மொழையை அமல் படுத்திவிட்டு மாநில கல்வி பயிலும் பள்ளிகளில் மட்டும் மும்மொழி வேண்டாம் என்பது ஒரு கண்ணில் விளக்கெண்ணையும் மறுக்கண்ணில் சுண்ணாம்பும் போடுவதுபோன்றே ஆகும் இதனலால் இவர்களுக்கு என்ன கஷ்டம் நஷ்டம் எல்லா மாணவர்களும் மூன்று அல்லது நான்கோ அல்லது ஐந்தோ மொழிகளை கற்றுக்கொள்ள அவர்களாகவே ஆசைப்பட்டால் நீங்கள் எதற்காக வளரும் அந்த பிஞ்சுகளின் எதிர்காலத்தையே கெடுக்கிரிர்கள் உடனே மும்மொழி கொள்கையை அமல்படுத்தி மற்ற மாநிலங்கள் செய்தது போன்றே இங்கும் செய்து குழந்தகளை வளரவிடுங்கள் வாழவிடுங்கள் அவர்களின் எதிர் காலத்தினுடன் நீங்கள் விளையாடாதீர்கள். 0
0
Reply
GMM - KA,இந்தியா
19 மே,2026 - 18:02 Report Abuse
மொழி மக்களை இணைக்க தான். உலக அளவில் சர்வதேசம் ஏற்றதால் ஆங்கிலம், தேசிய அளவில் பெரும்பான்மை மக்கள் பேசுவதால் இந்தி, மாநில அளவில் பெரும்பான்மை மக்கள் பேசுவதால் தமிழ். மத்திய அரசு கல்வி நிதி என்பது அனைத்து மாநில மக்கள் நிதி. மும்மொழி கொள்கை கட்டாயம். 4, 5 மொழி கொள்கை மட்டும் தான் எதிர்க்க முடியும். பி.எம் ஶ்ரீ நிதி தமிழகத்தில் வாழும் மலையாளம், கன்னடா.. பேசும் மக்களும் படிக்க தான். பிரிவினை வாதிகளை ஒடுக்க நீதிமன்றம் மும்மொழி கொள்கையை அமுல்படுத்த தீர்வு காண வேண்டும். தமிழ் மட்டும் தெரிந்த தமிழக மக்கள் அனைத்து மாநிலத்திலும் அந்நியராக பார்க்க படுகிறார்கள். இதற்கு நீதிமன்றம் தான் நிவாரணம் வழங்க முடியும். 0
0
Reply
Rajasekar Jayaraman - ,
19 மே,2026 - 17:52 Report Abuse
மும்மொழி கொள்கைக்காக மக்கள் தான் தெருவில் இறங்கி போராடவேண்டும் அதற்கு அண்ணாமலை விளக்கம் அளித்து தலைமை ஏற்று வெற்றி பெறசெய்ய வேண்டும். 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
19 மே,2026 - 17:44 Report Abuse
Rajmohan Arumugam holds a Bachelor of Arts in Journalism and Mass Communication from Madurai Kamaraj University and a Diploma in Business Management from the Indian Institute of Management and Technology, Chennai.
Before his appointment as a minister in Tamil Nadu, he was widely known as a Tamil actor, stand-up comedian, and director. He directed the film Ba Ba Black Sheep and previously managed the YouTube channel Put Chutney. Politically, he serves as the propaganda secretary for the Tamilaga Vettri Kazhagam TVK and was officially appointed to the state cabinet 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
19 மே,2026 - 17:37 Report Abuse
எங்கள் "கொள்ளையில்" சமரசத்திற்கு இடமில்லை அமைச்சர் ராஜ்மோகன் பதில் இப்படி படித்தால் சரியான அர்த்தம் வரும். 0
0
Reply
Ramaswamy Jayaraman - ,இந்தியா
19 மே,2026 - 17:18 Report Abuse
உங்கள் கொள்கை என்ன. ஆட்சி ஆரம்பமே ஆகவில்லை. லஞ்சம் தொடங்கிவிட்டது. 0
0
Reply
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
19 மே,2026 - 17:15 Report Abuse
அப்படி உங்கள் கொள்கை தான் என்ன. யாருக்குமே தெரியாமல் ஏன் அதை ஒளித்துவைத்து இருக்கீங்க 0
0
Reply
Subramanian Marappan - erode,இந்தியா
19 மே,2026 - 16:12 Report Abuse
ஏன் மத்திய அரசு கொடுக்கும் நிதி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே செலவிடுகிறார்கள். தனியார் பள்ளிகளில் வசதிகள் உள்ளவர்கள் இல்லாதவர்கள் என படிக்கும் தமிழ் மொழி பேசும் மாணவர்களுக்கு ஏன் எந்த அரசு உதவியும் கிடைப்பதில்லை. ஐம்பதாயிரம் கோடிகள் அரசு ஆசிரியர்கள் சம்பளம் பென்சன். மாணவர்களுக்கு அனைத்து இலவசங்கள் என்று எந்த வித வரிகளும் செலுத்தாத கூட்டங்கள் எல்லா சலுகைகளும் உங்கள் முடத்தனத்தால் அனுபவிக்கிறார்கள். இதில் இலவச மருத்துவம் இலவச கல்வி என்று ஒரு சாரார் அரசு படத்தில் குளிர் காய்கிறார்கள். 0
0
Reply
மேலும் 38 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement