தொடர்கிறது வெடிகுண்டு மிரட்டல்
கோவை: கோவை கலெக்டர், பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நேற்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் சோதனை செய்தனர். போலி மிரட்டல் என உறுதி செய்தனர். இவ்விவகாரத்தில் போலீசார் செய்வது அறியாமல் திணறி வருகின்றனர்.
தற்போது வரை வந்த இ-மெயில் வடிவ முறை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள், எழுத்து நடை, வார்த்தை பயன்பாடு போன்றவற்றை ஆய்வு செய்து, குறிப்பிட சில துறைகளை சார்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்துள்ளனர். தொடர்ந்து, மூன்றுபேர் கொண்ட குழுவினர் இதனை விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
Advertisement
Advertisement