இழப்பீடு கண்டறியும் குழுவில் விவசாயிகளை சேர்க்க யோசனை
தொண்டாமுத்தூர்:தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறுகையில்,கடந்த ஆட்சியில், விவசாயிகள் மண்ணெடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. அதில், அளவுக்கதிகமான அபராதங்களும் விதிக்கப்பட்டது.
விஜய் ஆட்சி அதனை முற்றிலும் நீக்க வேண்டும். விவசாய நிலங்களில் ஏற்படும் இழப்பீடுகளைக் கண்டறிய, அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, விவசாயிகளும் அடங்கிய மாநில மற்றும் மாவட்ட குழுக்கலை அமைக்க வேண்டும்என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
Advertisement
Advertisement