முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது கொலை முயற்சி வழக்கு
சென்னை: தேர்தலின் போது தவெக வேட்பாளர் உள்பட பலரின் மீது தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளனர்.
சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சரும், வேட்பாளருமான சேகர் பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சேகர் பாபு கொலை மிரட்டல் விடுத்து, தன்னை தாக்கியதாக சினோரா அசோக் புகார் கூறினார். மேலும், தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி, சட்ட விரோதமாக கூடுதல், அத்துமீறுதல், குற்றம் செய்யும் நோக்கத்துடன் மிரட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தேர்தல் விதிமுறை மீறியதாகவும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
பாவம் கோர்ட் படி ஏற இறங்க இந்த வயதில் அவருக்கு மிக மிக கஷ்டமாக இருக்கும் ஆகவே ஒன்று அவரை ஜெயிலில் ஆயுட்காலம் வரை அடைத்துவிடுங்கள் இல்லையென்றால் அவரை ஏசுவிடம் அனுப்பிவிடுங்கள்
இந்த சேகர் பாபுவை ஆந்திராவுக்கு அனுப்புங்க. இந்த சப்போர்ட் செய்ய TVK இருக்கும் . அந்த கூட்டத்தையும் அப்புற படுத்த வேண்டும்.
வழக்கு போட்டால் பயப்படும் ஆட்களா இவர்கள். இதற்கும் மேல் பெரிதாக யோசிக்கவேண்டும்.
RIP Snake babu
இந்த ஆள் செய்த அட்டூழியங்களுக்கு இவன் மீது குண்டர் சட்டம் பாயவேண்டும்.
அண்ணா யூனிவர்சிட்டி கற்பழிப்பு குற்றவாளி ஞானசேகர் கூட்டாளி "யார் அந்த சார்" என்பவனை யார் என்று அடையாளம் கண்டு அவன் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அதை சேகர் பாபுவிடம் கேட்கலாம்
விசிக, முஸ்லிம் லீக், காம்ரேட்டுகள், இவர்களையெல்லாம் ஏன் த வே க வுக்கு அனுப்பிருக்கிறோம் தெரியுமா ? ஊழல் திமுக அமைச்சர்களை காப்பாற்றத்தான்.
அப்படி நினைத்து தான் அவர்கள் அனுப்பினார்கள், கூடவே தாங்கள் செய்யும் அணைத்து களவாணித்தனங்களையும் சொல்லிக்கொடுத்தார்கள், ஆனால் நன்றி விசுவாசம் நல்லொழுக்கம் போன்றவற்றை சொல்லிக்கொடுக்கவில்லை காரணம் அவை இல்லாதததால் . எனவே இங்கு செய்த அதே எட்டப்பன் வேலையை போன இடத்திலேயும் செய்து இதுநாள் வரை வளர்தவனையும், வளர்க்கப்போறவனையும் ஒருசேர காவு வாங்குவார்கள்.
விஜய் நல்லது கூடவே இந்தமாதிரி வேலையும் செய்யணும். கோர்ட்டு படி ஏற, இறங்க வைக்கணும். இல்லாட்டி தியமுககாரனுங்க ஆட ஆரமிச்சுடுவானுங்க.
இவருக்கு இருக்கும் அதிகார திமிர் கொஞ்சம் நஞ்சமல்ல. முன்பு நிருபர்களுக்கு பேட்டி. அளித்த போது விஜய்யை ரோட்டில் நடந்து போக சொல்லுங்க. அவரை யாருக்காவது தெரியுதான்னு பாக்கலாம் ன்னு அவ்வளவு திமிரா பேசினார்.
மாட்டுனாண்ட சேகர்மேலும்
-
பாகிஸ்தானுக்கு ரகசிய உளவு பார்த்தவர்...கைது! ராணுவ நடமாட்டத்தை நோட்டம் விட்டது அம்பலம்
-
பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன் சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
-
நீதித்துறை தொடர்பான சர்ச்சை பாடம் உத்தரவில் மாற்றம் செய்தது சுப்ரீம் கோர்ட்
-
ரூ.82,000 கோடி கடன் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., வழங்கியது
-
ரூபாய் மதிப்பு 100ஐ தாண்டினால் என்ன? ரிசர்வ் வங்கி தலையிட தேவையில்லை
-
'இந்தியா போஸ்ட் - பிளிப்கார்ட்' விரைவான டெலிவரிக்கு ஒப்பந்தம்