வேலை வாய்ப்பு முகாமில் 35 பேருக்கு நியமன ஆணை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 35 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் தலைமை தாங்கினார். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்த இம்முகாமில், உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்டத்தை சேர்ந்த 19 தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, நேர்க்காணல் நடத்தினர். இதில், மாவட்டத்திற்குட்பட்ட 173 பேர் பங்கேற்றனர். இதில், தேர்வு செய்யப்பட்ட 35 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன் சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
-
நீதித்துறை தொடர்பான சர்ச்சை பாடம் உத்தரவில் மாற்றம் செய்தது சுப்ரீம் கோர்ட்
-
ரூ.82,000 கோடி கடன் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., வழங்கியது
-
ரூபாய் மதிப்பு 100ஐ தாண்டினால் என்ன? ரிசர்வ் வங்கி தலையிட தேவையில்லை
-
'இந்தியா போஸ்ட் - பிளிப்கார்ட்' விரைவான டெலிவரிக்கு ஒப்பந்தம்
-
தோற்றாலும் பெங்களுரு அணி முதலிடம்: ஐதராபாத் 3வது இடம்!
Advertisement
Advertisement