கஞ்சா பதுக்கிய இருவர் கைது
விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் கஞ்சா பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றபோது, மாரி மகன் கிருஷ்ணமூர்த்தி, 45, அன்வர் அலி மகன் இம்ரான் அலி, 26, ஆகியோர் கஞ்சா பது க்கி வைத்திருந்தது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து, 84 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!
-
கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!
-
கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!
-
புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
-
வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?
-
குறைந்த பரப்பளவு நிலத்தில் நெருக்கடி இல்லாமல் வீடு கட்டுவது அவசியம்!
Advertisement
Advertisement