மே.வங்கத்தில் ஆட்சி மாற்றம் எதிரொலி: வங்கதேசம் திரும்பும் ஊடுருவல்காரர்கள்
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பாஜ தலைமையில் புது ஆட்சி அமைந்துள்ள நிலையில், அங்கு சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப எல்லைகளில் குவிந்து வருகின்றனர்.
வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக, மேற்கு வங்கத்தில் குடியேறினர். பாஜ பிரசாரத்தின் போது, அவர்களை வெளியேற்றுவோம் என தெரிவித்து இருந்தது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதனையே கூறினர். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜ சுவேந்து அதிகாரி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.
இதனையடுத்து அம்மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், சொந்த நாட்டிற்கு திரும்ப துவங்கியுள்ளனர். அவர்கள் வங்கதேச எல்லைகளை நோக்கி செல்கின்றனர்.
தங்களின் உடைமைகள், ஆடையாள அட்டைகளுடன் எல்லையை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
இதற்காக ஹக்கிம்பூர் சோதனைச்சாவடியில் போலீசார், அங்கு வருபவர்களின் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். முகாம்களில் தங்க வைக்கப்படுவதற்கு முன்னர், அவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களில் 350 பேரின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கோல்கட்டாவின் பல நகரங்களில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் எல்லை பகுதிகளை நோக்கி செல்கின்றனர். அவர்கள் அனைவரும் தரகர் அல்லது ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்த சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்து வேலை தேடியதாக தெரிவித்துள்ளனர்.
சமீப மாதங்களாக போலீசார் சோதன, ஆவணங்கள் சோதனை மற்றும் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்படுவோம் என்ற பயம் காரணமாக நாடு திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
மம்தா வின் திருட்டு ஒட்டு கூட்டம்
எல்லா மாநிலத்திலும் களை எடுத்து வெளியேற்ற வேண்டும் நன்றி இல்லாத கூடம்
தமிழ்நாட்டிலும் இதேபோல் நிலை வரும்.....
விபரம் தெரியாமல், பேசுபவரே வேறு நாட்டிலிருந்து இங்கு தேர்தல் முறைகளை நாசமாக்கிய தேசத்துரோகிகளுக்கு பரிந்து பேசுபவர் யாவரும் தமிழரானாலும்
அவர்களும் கரும் தேச துரோகிகளே. எந்த மார்க்க மக்களும் மற்றொரு அமைதி தேசத்துக்கு ஏன் போவதில்லை?
This is outrageous, they are poor people, they are also human beings, god d this earth and it belongs to all life, no one can just kick people out just because you dont like them, the islmaphobic bigot bjps will soon learn their mistake, its diversity and inclusion that strengthens this country
இந்த பிச்சைகார கூட்டத்தை இத்தனை வருடங்கள் அந்த மம்தா சோறு போட்டு ஓட்டுக்காக வளர்த்துள்ளது.
அந்த மாநில வரிப்பணம் இந்த கூட்டத்துக்கு செலவு செய்து வந்துள்ளது
அமித் ஷா நிச்சயமாகச் சொன்னதை நிறைவேற்றுவார் முஸ்லிம்கள் இல்லாத காங்கிரஸ் இல்லாத கம்யூனிஸ்ட் காமரீட்டு உண்டியல் துரோகிகள் இல்லாத பாரதம் விரைவில் உருவாகும்
All the people involved in this illegal immigration including the politicians should be punished without any favours. All selfish and unpatriotic people..
SIR அறிக்கைக்கு பிறகு, இது வரை 1 லக்ஷம் பேருக்கு மேல் பங்களாதேஷ் சென்று உள்ளனர். வங்கதேச தீவிரவாத கும்பல் 5000 பேர் மம்தாவை தேர்தலில் வெற்றி பெற வைக்க வன்முறை செய்ய மேற்கு வங்காளம் வந்து உள்ளதாக செய்திகள் வருகின்றன.
மம்தாவின் ஆட்சியில் சட்ட விரோத மர்ம அமைதி வழி கூட்டம் வங்காளத்தின் பல பகுதிகளில் பெண்களை மான பங்கம் செய்வது, குழந்தைகளை கெடுப்பது, வீட்டில் புகுந்து கொள்ளை அடிப்பது, பொது சொத்துக்களை அழிப்பது, கல் எறிவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பெண்களை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். வங்காள மக்களின் பல நிலங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.
புது அரசு வந்த பிறகு, சட்டத்திற்கு பயந்து அவர்கள் ஓடி ஒழிகின்ற நிலைமை.மேலும்
-
விளையாட்டு செய்தி// சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி லிட்டில் மாஸ்டர் சி.ஏ., அணி வெற்றி
-
செய்தி மட்டும் பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைக்க கோனேரிகுப்பம் மக்கள் வேண்டுகோள்
-
வயல்வெளியில் சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்
-
விளம்பரம் விருப்பம்/ பிரசன்னயோக ஆஞ்சநேய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
-
திருத்தணி அரசு கல்லுாரியில் விண்ணப்பிக்க இன்றே கடைசி
-
தங்கையிடம் ஆபாச சைகை நபரை தட்டிக்கேட்ட அண்ணன் மீது தாக்கு போதை ஆசாமி கைது