அருண் ஐ.பி.எஸ்.,க்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
சென்னை: கட்டுமான நிறுவன உரிமையாளருக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க கூறப்பட்டுள்ள காரணங்கள், சமூகத்தை பாதிக்கச் செய்யும் வகையில் இல்லை. ஒப்பந்தங்களை மீறியது குற்றமாக இருந்தாலும், அது நீதிமன்றங்களில் விசாரிக்கக் கூடியவையே. இந்த வழக்கால் பொது ஒழுங்கு பாதித்ததாகக் கூறுவது கேலிக்கூத்தானது. இந்த வழக்கில் குண்டர் சட்டத்தை பயன்படுத்த எந்த அவசியமும் இல்லை.
சந்தோஷ் சர்மா மீதான இந்த வழக்கு, பொது அமைதி வரம்பில் வராது என்பது தெரிந்திருந்தும், 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள ஐ.பி.எஸ். அதிகாரியான அருண், இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார் என்றால், வேண்டுமென்றே தான், இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார் என அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது.
குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து உத்தரவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள அருண், பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகியும், தான் தவறான உத்தரவை பிறப்பித்துவிட்டோம் என அவர் உணர்ந்ததாக தெரியவில்லை. தன் செயலை வலுவாக நியாயப்படுத்தினார். இந்த வழக்கில், தொடர்பில்லாத காரணத்துக்கு சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து உத்தரவு பிறப்பித்துள்ள அருணின் செயல் கண்டனத்துக்குரியது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கண்டிப்பு மட்டும் போதாது. தண்டனை எங்கே? இது போன்ற அரை வேக்காடுகளை உயர் பதவியில் நியமித்த ஜோசப்பின் கருத்து என்னவோ?
why he should be sacked by high court?? if jalra IPS officers are there rh6ey should br punisher
சுதீசைசையும் சேர்த்து தண்டிக்க வேண்டும் அவருக்கு 200 கோடி ரூபாய் எப்படி வந்தது. சாதாரண சர்க்கரை ஆலை ஊழியரின் மகன் அவர் என்று தமிழா பாண்டியன் கூறுகிறார். அவரிடம் உள்ள சொத்துக்கள் எவ்வளவு எப்படி வந்தது என்பதை வருமான வரித்துறை அமலாக்கத்துறை விஜாரிக்குமா.
ஐஸ்கிரீம் அதிகாரியை போலீசார் வேலைக்கு லாயக்கு இல்லாதவர்.
கண்டனம் ஒன்றுதான் தண்டனையா???தவறான குண்டாசால் பாதிப்படடைந்தவர்..அல்லது சிறை வைக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்பிற்கு என்ன நிவாரணம்????
இதெல்லாம் தூய சக்தி ஜோசப் விஜய்க்கு தெரியுமா!!!!!!
blue eyed officer of the past regime is exposed
கமிஷனர் அருண் அவர்களிடம் இருந்து நஷ்ட ஈடாக பத்து கோடி ரூபாய் வாங்கி பாதிக்கப் பட்ட வருககு கொடுககலாமே
இது அதிகார துஷ்ப்ரயோகம் அதுக்கு எந்த தண்டனையும் இல்லீங்களா யவர் ஆனர்
நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று தெரிந்திருந்தும், இந்த நீதிபதிகள் தங்கள் வாழ்க்கையை அரசியல் சட்டத்திற்கு புறம்பாக ஒரு சிலரை திருப்திப்படுத்த அர்பணித்துக்கொண்டார்கள் என்பதை தங்கள் தீர்ப்புக்கள் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள் . உரிய காரணமேயில்லாமல் கோடிக்கணக்கான மக்களை துச்சமாக மதித்து ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சாடுகிறார்கள், பலமுறை சாட்டுகிறார்கள், ஒரு ஐஜிஐ உரிய காரணம் எதுவுமில்லாமல் சாடுகிறார்கள். இவர்களின் ஆட்டங்களுக்கு மக்கள்விரோத செயல்களுக்கு ஒரே எல்லையே இல்லாமல் இவர்களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக செயல்படுகிறார்கள். இப்படியே சென்றால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.
தற்குறி மாதிரி பதிவிடாதீர்கள் Civil வழக்குகளுக்கு மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு criminla சட்டம் பொருந்தாது,. நடந்து இருப்பது முழுமையான சட்ட மீறல். suprim court போனாலும் செல்லுபடியாகாது.
பெர்னார்ட் ஷா சொன்னார். ஜனநாயகம் என்பது 51% முட்டாள்களால் ஆனது.