சப்-இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு
புவனகிரி: புவனகிரி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர்களாக இருவர் பொறுப்பேற்றனர்.
புவனகிரி போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செல்வராஜ், ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பிரகாஷ் மற்றும் பாஸ்கர் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டு, புவனகிரி போலீஸ் நிலையத்தில் நேற்று பொறுப்பேற்றனர். இருவரையும் இன்ஸ்பெக்டர் முத்துஈஸ்வரன் உள்ளிட்ட போலீசார் வரவேற்று வாழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் மேற்காசியாவில் பதற்றம்; வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; முறியடித்தது அமெரிக்கா
-
ஒரே இரவில் 70 ஏவுகணைகள், 650 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்; உக்ரைனில் 22 பேர் பலி
-
காரைக்குடியில் அம்மா உணவகம் புதுப்பிப்பு இல்லை தினமும் புளியோதரை வழங்குவதால் அதிருப்தி
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' 2026 டேஷ்கேம் வரும் ஒரே காம்பேக்ட் எஸ்.யூ.வி.,
-
டாடா டியாகோ 2026 சி.என்.ஜி.,க்கு ஆட்டோ கியர்பாக்ஸ்
-
ஸ்கோடா 'கோடியாக்' 2026
Advertisement
Advertisement