வாடிப்பட்டியில் பூப்பல்லக்கு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அடுத்த தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாக திருவிழா மே 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 30 பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி, பூக்குழி இறங்கி, காவடி எடுத்து, சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மே 31ல் சுவாமி பட்டுப் பல்லக்கில் எழுந்தருளினார். நேற்று முன் தினம் இரவு பூப்பல்லக்கில் வாடிப்பட்டி மற்றும் பல கிராமங்களின் வீதிகளில் சுவாமி வீதி உலா வந்தார். தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் மேற்காசியாவில் பதற்றம்; வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; முறியடித்தது அமெரிக்கா
-
ஒரே இரவில் 70 ஏவுகணைகள், 650 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்; உக்ரைனில் 22 பேர் பலி
-
காரைக்குடியில் அம்மா உணவகம் புதுப்பிப்பு இல்லை தினமும் புளியோதரை வழங்குவதால் அதிருப்தி
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' 2026 டேஷ்கேம் வரும் ஒரே காம்பேக்ட் எஸ்.யூ.வி.,
-
டாடா டியாகோ 2026 சி.என்.ஜி.,க்கு ஆட்டோ கியர்பாக்ஸ்
-
ஸ்கோடா 'கோடியாக்' 2026
Advertisement
Advertisement