உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி
மூங்கில்துறைப்பட்டு: புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்துனா புதுப்பட்டு–சேராப்பட்டு சாலையில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழல்வாதிகள் தப்பிக்க கால அவகாசம் தரலாமா?
-
'டவுட்' தனபாலு
-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்: பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ள மறுசீரமைப்பு
-
'பொலிடிக்கல் பி.ஏ.,'க்கள் நியமனத்தில் அமைச்சர்கள் புகைச்சல்!
-
பழமொழி
-
பட்டுக்கூடு வளர்ப்பில் முட்டை இளம்புழு தர சோதனை அவசியம்: இடைத்தரகர் ஆதிக்கத்தை குறைக்கவும் வழி காணலாமே
Advertisement
Advertisement