பழமொழி
குரு இல்லார்க்கு வித்தையுமில்லை; முதல் இல்லார்க்கு ஊதியமுமில்லை.
பொருள்: தகுதியான ஆசிரியர் வழி காட்டுதல் இன்றி எந்தவொரு கல்வியையும் முழுதாக கற்க முடியாது; அதுபோல, முதலீடு செய்யாமல் தொழிலில் லாபம் ஈட்ட முடியாது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement