விளைநிலம் காப்போம் விழிப்புணர்வு முகாம்
ஆர்.எஸ்.மங்கலம்:
ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஓடைக்கால் கிராமத்தில் வேளாண்துறை சார்பாக ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை வேளாண்மை ஊக்கப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. முகாமில், பசுந்தாள் உரப்பயிர்கள் பயிரிடுதல், மண் பரிசோதனை செய்தல் நுண்ணுாட்ட உரங்களின் அவசியம், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முகாமில் வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் ராஜா, வேளாண்மை துணை இயக்குநர் ராஜேந்திரன், உதவி இயக்குநர் பொறுப்பு தினேஷ்குமார், தொழில்நுட்ப மேலாளர்கள் ஆனந்த், முருகானந்தம் பங்கேற்றனர்.
–
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்
Advertisement
Advertisement