ஹிந்து முன்னணி கூட்டம்
வடமதுரை, ஜூன் 24-
வடமதுரை ஒன்றிய, நகர ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அய்யலுாரில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் வரவேற்றார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முதல்வர் விஜய்க்கு கடிதங்கள் அனுப்புவது என தீர்மானித்து அய்யலுார் தபால் நிலையம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாநில அளவிலான யோகா போட்டி: அசத்திய மேடவாக்கம் அரசு பள்ளி
-
தேசிய 'கிக் பாக்சிங்' சாம்பியன்ஷிப் 78 பதக்கங்கள் அள்ளியது தமிழகம்
-
மாநில அளவிலான யோகா போட்டி அசத்திய மேடவாக்கம் அரசு பள்ளி
-
தேசிய 'கிக் பாக்சிங்' சாம்பியன்ஷிப் 78 பதக்கங்கள் அள்ளியது தமிழகம்
-
மது அருந்த எதிர்ப்பு தெரிவித்த தாயை அடித்து கொன்றார் மகள்
-
மதுராந்தகம் துணை அஞ்சல் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி ஏற்படுத்தப்படுமா?
Advertisement
Advertisement