கிரைம் கார்னர் தலைமறைவு குற்றவாளி கைது 

ஆதம்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த தாமஸ், 32, ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லையில், வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளிவந்தவர் தலைமறைவானர். அவரை கைது செய்து ஆஜர்படுத்த, கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

***

Advertisement