கிரைம் கார்னர்
10 கிலோ கஞ்சா பறிமுதல்
தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த சந்திகாச்சி விரைவு ரயிலின் பொது பயணியர் பெட்டியில் கேட்பாரற்று இரண்டு கைப்பைகள் கிடந்தன.
அவற்றில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேடவாக்கம் ஊராட்சி அட்டூழியம் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் திறப்பு
-
வீட்டுமனை பட்டா கோரி கல்லுக்குட்டை மக்கள் மனு
-
விளையாட்டு வேலம்மாள், பி.ஏ.கே., பள்ளி அணி கூடைப்பந்து போட்டியில் சாம்பியன்
-
‘போக்சோ’ வழக்கில் கைதான தற்காலிக ஆசிரியர் ‘டிஸ்மிஸ்’
-
குறிச்சி கோயிலில் குண்டம் பாதுகாப்பாக நடத்த உத்தரவு
-
விவசாயி தற்கொலை
Advertisement
Advertisement