குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்
நமது நிருபர்
சென்னையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை முதல்வர் விஜய் துவங்கி வைத்தார்.
போலியோ சொட்டு மருந்து என்பது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கக் கொடுக்கப்படும் மிக முக்கியமான தடுப்பு மருந்து. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடந்து வருகின்றன.
52 லட்சத்து 91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் பள்ளியில் முதல்வர் விஜய் போலியோ சொட்டு மருந்து முகாமை துவங்கி வைத்தார். குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை முதல்வர் விஜய் வழங்கினார்.
அவர் குழந்தைகளுக்கு பொம்மையை பரிசாக வழங்கினார். மாலை 5 மணி வரை முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
இந்துக்களை பகைத்துக் கொண்டால் எந்த பயமும் இல்லை... கடவுளுக்கு பயந்த சாதுக்கள் அவர்கள்... அவ்வளவே... ஆனால், அதுவே அமைதி மார்க்கத்தை பகைக்க முடியுமா...உசிருக்கே உத்திரவாதமில்லாமல் போயி விடும் பிகிலு...
தமிழகத்தில் அந்நிய நாட்டு மதத்தினரை தவிர வேறு யாரும் இல்லை என்று தமிழக அரசு நினைக்கிறது போல. எந்த அரசு நிகழ்ச்சியிலும் இஸ்லாமியரை அதுவும் கத்திக்கு பயந்து உயிரை காப்பாத்திக்க மதம் மாறின இவர்களை தவிர வேறு யாரும் tha. உலகத்தில் வாழ்வது இல்லை ?
மாண்புமிகு முதலமைச்சரின் திருக்கரங்களால் போலியோ சொட்டு மருந்து பெற்ற அந்த குழந்தைகளின் பெயரையும் செய்தியாக வெளியிட்டால், அந்த குழந்தைகளின் பெற்றோர் நாளைய தினமலர் பத்திரிக்கையை வாங்கி, பத்திரமாக வைத்திருந்து, அந்த குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களிடம் காண்பித்தால், அவர்கள் அனைவருக்கும் பெருமையாக இருக்கும்.
தடுப்பூசி / தடுப்பு மருந்துகள் மீது ... நம்பிக்கை உண்டா >>
these s protected three generations of children.Covid injection prevented millions of death.
அமைதி மார்க்க அன்பர்களுக்கு ......
there is no reference to muslims getting polio s .do not know why you drag them in.
சிறுபான்மையின குழந்தைகளுக்கு அவர் போலியோ சொட்டுமருந்து கொடுக்க முன்னுரிமை கொடுத்தார் என்று சொல்லி உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் செய்யலாம் ..... அதற்கு இந்த போட்டோ உதவும் .....மேலும்
-
மகசூல் நிலையை எட்டிய கோடை நெல் சாகுபடி
-
பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்; 4 ராணுவ வீரர்கள் பலி
-
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை காய்கறி விலை நிலவரம்
-
இன்றயை நிகழ்ச்சி(29.6.2026)
-
சீசெல்ஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு
-
யூடியூப் வீடியோ உதவியுடன் பிரசவம் பார்த்த பெண் உயிரிழப்பு