ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது

மதுரை: மதுரை எஸ். பி., தேவநாதன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அனைத்து டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ். ஐ., க்களால் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் குறித்து சிறப்பு வேட்டை நடந்தது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, கொடூர ஆயுதங்கள் வைத்திருந்த 22 ரவுடிகளை கைது செய்தனர்.

Advertisement