பலத்த காற்றால் விழுந்த மரம்
விருதுநகர்: விருதுநகர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்த பட்டுபோன மரம் நேற்று வீசிய பலத்த காற்றால் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.
பலத்த காற்றால் மின்தடை
விருதுநகர் நேற்று மாலை வீசிய பலத்த காற்றால் மின்தடை ஏற்பட்டது. இதனால் தினமலர் நகர், வேல்சாமி நகர், டி.கே.பி.எஸ்., நகர், கவிக்குயில் தெரு, சித்திரை வீதி, முத்தமிழ் வீதி, அம்பேத்கர் தெரு, வைகை தெரு, தாமரை தெரு, பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் 3:30 மணி முதல் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திண்டுக்கல், தேனி மாவட்ட இணைப்பு ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் சிரமம்
-
ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சி
-
வடிகால் கான்கிரீட் மூடி சேதம்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
-
இலங்கை சிறையில் வன்முறை; 25 பேர் உயிரிழப்பு
-
அடுத்த 3 மாதங்களில் மொபைல் 'ரீசார்ஜ்' கட்டணங்கள் உயர வாய்ப்பு
-
குடகனாற்றில் சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
Advertisement
Advertisement