பேரவை கூட்டம்
மேலுார்: மேலுாரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் பேரவை கூட்டம் நடந்தது. இணைச் செயலாளர்கள் தனபாலன், செந்தில்குமார் வரவேற்றனர். தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் திருமுருகன், பொருளாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் நீதிராஜன், மாவட்ட தலைவர் தமிழ், பொருளாளர் பரமசிவன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் பேசினர். பழைய ஓய்வூதிய திட்டம், கட்டணமில்லா சிகிச்சை, அரசுத் துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி சுந்தரபாண்டி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு
-
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு
-
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
-
இந்தியா, இந்தோனேஷியாவை இணைக்கும் கலாசார பாரம்பரியம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
அணைகள் நீர்மட்டம்
-
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களாக நடந்த துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
Advertisement
Advertisement