பள்ளி மாணவர்களுக்கு பரிசு
நிலக்கோட்டை:முசுவனுாத்து அன்னை அறக்கட்டளை, நிலக்கோட்டை கணித மன்றம் சார்பில் 10, 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மன்ற தலைவர் பிச்சைநாதன் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். திட்ட இயக்குனர் காசிமாயன் வரவேற்றார்.
காந்தி கிராம பல்கலை., துணைவேந்தர் பஞ்சநதம் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். ஒன்றிய பெற்றோர், ஆசிரியர் சங்கத்தலைவர் செல்வராஜ், கலெக்டர் நேர்முக உதவியாளர் சரவணக்குமார் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு
-
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு
-
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
-
இந்தியா, இந்தோனேஷியாவை இணைக்கும் கலாசார பாரம்பரியம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
அணைகள் நீர்மட்டம்
-
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களாக நடந்த துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
Advertisement
Advertisement