'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி கொடிசியாவில் இன்று துவக்கம்
கோவை: கொடிசியாவில் 24வது அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி இன்று துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது.
சக்தி சுகர்ஸ் தலைவர் மாணிக்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (பொ) துணைவேந்தர் சுப்ரமணியன், தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் துணைவேந்தர் பெலிக்ஸ், துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
தமிழகம், டில்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளம், மகாராஷ்டிரா உள்பட 16 மாநிலங்களை சேர்ந்த 460க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. 660க்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தாலி, மலேசியா, ஜப்பான், அமெரிக்க நிறுவனத்தினரும் பங்கேற்கின்றனர். நாற்று பண்ணை, கால்நடைகள், காட்சி இயந்திரங்களுக்கான பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிடதி டவுன்ஷிப் திட்ட வரைபடத்தின் மீது ரத்தம் தெளித்து விவசாயிகள் போராட்டம்
-
தேர்தலுக்கு முன் கோரிக்கை விடுத்த குடும்பத்திற்கு குடியிருப்பு ஒதுக்கீடு
-
'தனி பஸ் விடுங்க விஜய் மாமா' : முதல்வருக்கு மாணவர் கடிதம்
-
நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றுவது நிற்காது அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா திட்டவட்டம்
-
மணல் நிறுவனத்திடம் கார் வாங்கினேனா? மறுக்கிறார் ராதாபுரம் த.வெ.க., -- எம்.எல்.ஏ.,
-
மக்களை தேடி செல்லும் அரசாக நாம் இருக்க வேண்டும் அதிகாரிகள் மத்தியில் முதல்வர் சிவகுமார் பேச்சு
Advertisement
Advertisement