ரேஸ்கோர்சில் குழந்தைகளுக்கான கதை நுால்கள் வெளியீடு
ரேஸ்கோர்ஸ்: கோவை மைத் கிரியேட்டர்ஸ் சார்பில், குழந்தைகளுக்கான மூன்று கதை நுால்கள், ரேஸ்கோர்ஸ் கோவை உற்பத்தித் திறன் குழு அரங்கில் வெளியிடப்பட்டன.
நுால்களை வெளியிட்ட ரூபி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் சுகுமார் பேசுகையில், ''இன்று குழந்தைகள் அறிவு கூர்மை உள்ளவர்களாகவும், அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்பவர்களாகவும் உள்ளனர். அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான நுால்களை எழுத வேண்டும். பெற்றோர்கள் அவசியம் இந்த நுால்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும்,'' என்றார்.
உஷாராஜன், மாதுளா தினேஷ்குமார் மற்றும் மைதிலி யோகராஜ் ஆகியோர் நுால்கள் குறித்து கருத்துரை வழங்கினர். நுாலாசிரியர்கள் சீதா பெருமாள், நகுர் மற்றும் சாந்தம் ஆகியோர் ஏற்புரையாற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் முதல் இரவு அறை போல அலங்காரம்; டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்
-
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் பலி; பலரை மீட்கும் பணி தீவிரம்
-
சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாகும்; ஜே.டி.வான்ஸ்
-
இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பலன் அளிக்கிறது; பிரதமர் மோடி
-
ஈரானுக்கு எதிராக மற்றொரு ராணுவத் தாக்குதல்களுக்கு தயார்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
Advertisement
Advertisement