போதைப்பொருள் புழக்கம் குறைந்துள்ளது: கமிஷனர்
கோவை: ''கோவையில் போதைப்பொருள் புழக்கம் குறைந்துள்ளது,'' என்று போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறினார்.
அவர் கூறியதாவது:
போதைப்பொருட்கள் பெரும்பாலும் பார்சல், கூரியர், ஆம்னி பஸ் வழியாக கடத்தப்படுகின்றன. இதனால், விநியோகத்தை தடுக்க இந்நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பார்சல், கூரியர் மற்றும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் இனி பார்சல் அனுப்புவோரின் முழு முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்களை சரிபார்த்து பதிவு செய்ய வேண்டும்.
பார்சலுக்குள் என்ன உள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட்ட உறுதிமொழி படிவத்தை கட்டாயம் பெற வேண்டும். கோவையில் போதைப்பொருள் புழக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக, சின்தடிக் போதைப்பொருள் விநியோகம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் பலி; பலரை மீட்கும் பணி தீவிரம்
-
சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாகும்; ஜே.டி.வான்ஸ்
-
இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பலன் அளிக்கிறது; பிரதமர் மோடி
-
ஈரானுக்கு எதிராக மற்றொரு ராணுவத் தாக்குதல்களுக்கு தயார்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
தவறான தகவல்: 3 நிறுவனங்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நோட்டீஸ்
-
தமிழக விவசாயிகளிடம் இருந்து தோத்தாபுரி மாம்பழம் கொள்முதல்; மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல்
Advertisement
Advertisement