பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே பெண்ணைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சின்னசேலம் அடுத்த தென்தொரசலுார் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் மனைவி ரோஜா, 30; இவரது உறவினர் இடத்தில் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி பழனியம்மாள், 36; கல் மண் மற்றும் குப்பையை கொட்டி வைத்துள்ளார்
இது குறித்து கேட்ட ரோஜாவை, பழனியம்மாள் உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த தரணி, தமிழரசன், சரோஜா ஆகியோர் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
ரோஜா கொடுத்த புகாரின் பேரில் பழனியம்மாள் உட்பட 4 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வார கடைசி நாளில் தங்கம் விலை உயர்வு; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு
-
முதல்வருடன் திமுக செயலர்
-
புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை
-
இரு நாடுகளின் உணர்வில் கலந்தது கிரிக்கெட்; மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோடி நெகிழ்ச்சி
-
ஸ்பெயினில் பயங்கர காட்டுத்தீ; 12 பேர் பரிதாப பலி
-
ஹரியானாவில் போலீசார் - ரவுடி கும்பல் இடையே துப்பாக்கிச்சண்டை; 4 பேர் சுட்டுக் கொலை
Advertisement
Advertisement