ஏ.ஐ.டி.யூ.சி., கூட்டம்

சிவகங்கை, ஜூலை 13-–

சிவகங்கையில் ஏ.ஐ.டி.யூ.சி., ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் காளைலிங்கம், மாவட்ட செயலாளர் சகாயம், மாவட்ட துணை செயலாளர்கள் பாண்டி, சரவணன், துணைத் தலைவர் கருப்புசாமி பங்கேற்றனர். ஜூலை 21 அன்று மாநில அளவில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்தனர்.

///

Advertisement