பள்ளி மாணவன் மாயம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார்,45; கூலி தொழிலாளி. இவரது மகன் மனோஜ் குமார்,17. இவர், எச்.புதுப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன் தினம் காலை பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகார் படி ஏ.பள்-ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement