மக்கள் குறைதீர் முகாம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பொதுமக்களின் புகார் மற்றும் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புதன்கிழமைகளில் நடக்கிறது.
நேற்று, மாவட்ட எஸ்.பி., அருண் கபிலன் தலைமையில், நடந்த முகாமில், ஏற்கனவே பெறப்பட்ட, 99 மனுக்களில், 91 மனுக்க-ளுக்கு தீர்வு காணப்பட்டது. புதிதாக, 49 மனுக்கள் பெறப்பட்-டன. இதில், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் பொது-மக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
-
ஈரானில் மருத்துவமனை அருகே அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்; தொடரும் பதற்றம்
-
லஞ்ச ஊழல் புகார் எதிரொலி; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்
-
உ.பி., பல்கலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 38 கட்டடங்களை இடிக்க உத்தரவு
-
ஜவுளி உற்பத்தியை விரைவுபடுத்த ரூ.21,000 கோடிக்கு மெஷின் இறக்குமதி; ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிப்பு காரணம்
-
வரும் 30, 31ல் கரூரில் ஜவுளி தொழில் வாங்குவோர், விற்போர் சந்திப்பு; வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கலாம்
Advertisement
Advertisement