கிரீன் மாரத்தான் போட்டி 500 பேர் பங்கேற்பு
திருப்போரூர்: திருப்போரூர் ஆறு வழிச்சாலையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட த.வெ.க.,வினர் சார்பில், 'கிரீன் திருப்போரூர் மாரத்தான் 2026' என்ற தலைப்பில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது.
இதில், திருப்போரூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., விஜயராஜ், செங்கல்பட்டு த.வெ.க., - எம்.எல்.ஏ., தியாகராஜன், ஆகியோர் பங்கேற்று மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு 20,000 ரூபாய், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு 15,000 ரூபாய், மூன்றாம் இடம்பிடித்தவர்களுக்கு 10,000 ரூபாயக்கான காசோலை வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர் * ஸ்பெயின் முழுவதும் கொண்டாட்டம்
-
பாட்மின்டன்: சிந்து 'நம்பர்-8' * உலக தரவரிசையில் முன்னேற்றம்
-
இரண்டாவது சுற்றில் அனாஹத் * உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில்...
-
இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு * உலக கோப்பை தொடருக்காக...
-
மாநகராட்சியில் வேலை செய்ததற்கு பில் தொகை தாமதம்டெண்டர் எடுக்க அளில்லை: ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்
-
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்
Advertisement
Advertisement