அலைபேசி பறிப்பு

தேனி, ஜூலை 24–

தேனி பாரஸ்ட் ரோட்டில் வசிப்பவர் முனியாண்டி 37. இவர் சிவாஜி நகரில் இருந்து பாரஸ்ட் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள், அவரிடம் அலைபேசியை பறித்து தப்பினர். முனியாண்டி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement