தூத்துக்குடியில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைகிறது கனிமம் பிரித்தெடுக்கும் ஆலை
தூத்துக்குடி: தமிழகத்தில் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) லிமிடெட் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கனிம ஆலை அமைய உள்ளது; இதனால் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) லிமிடெட் என்பது இந்தியாவின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது அரிய மண் கனிமங்கள் மற்றும் கடற்கரை மணல் கனிமங்களை வெட்டி எடுத்தல் மற்றும் தூய்மைப்படுத்துதல் பணிகளில் ஈடுபடுகிறது.
தற்போது தமிழகத்தின் தூத்துக்குடியில் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) லிமிடெட் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கனிம ஆலை அமைய உள்ளது; இதனால் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.பி. மொகந்தி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ''மின்சார வாகனங்கள், காற்றாலைகள், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் பிற முக்கியத் துறைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப் பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படும். இங்கு தயாரிக்கப்படும் கனிம வளங்கள் வாயிலாக பொருளாதாரம் ரீதியாகவும் அரசு பயனடையும்'', என்றார்.
தூத்துக்குடி உருப்படக் கூடாது. மிஷநரிகள் விஷ வேலை விரைவில் துவங்கும்.வைகுண்டப் பெருமாள் பெயரில் இருக்கும் அரசர் தலையீடு வரும்.
தூத்துக்குடியில் பல வருடங்களாக சில தனியார் பண முதலை கம்பெனிகள் தாது மணல் கொள்ளை, கனிமங்களை பிரித்தெடுத்து ஏற்றுமதிமதி செய்து கொள்ளை லாபம் பார்த்துவிட்டனர். இன்னும் பிரித்தெடுக்க கனிமம் ஏதாவது பாக்கி இருக்கிறதா என்று தெரியவில்லை... இப்போது அமையும் ஆலை உருப்படியாக இயங்குமா? இயங்க விடுவார்களா லோக்கல் உருட்டு போராளிகள்...
இதையும் கரப்பான் பூச்சி போல... வெள்ளை எலிகள் வந்து போராட்டம் நடத்தும். இவர்கள் வெள்ளை எலிக்கு கப்பம் கட்டினால் போராட்டம் நடக்காது.
4000 பேருக்கு வேலை அதில் 2000 பேர் வடக்கன்ஸ்
அது எப்படி 3500 பேர் வடகன்ஸ் 500 கடை நிலை worker . கூடங்குளம் ,ins கப்பல் இதில் மேல் நிலையில் இருப்பவர்கள் வடகன்ஸ் .
ஐயோ, சுற்றுப்புற சூழல் என்னவாகும், மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். உதயகுமாரா, பூவுலக நடிகர் சாரி நண்பர்களே வேலை வந்துவிட்டது புறப்படுங்கள். தூத்துக்குடியில் ஆலையா? விடாதீர்கள். வேலையில்லாதவனுக்கு வேலை கிடைச்சுட்டா நம்மை மதிக்கமாட்டான்.
இது இந்தியாவிற்கு நன்மை பயக்கும் ஒரு நல்ல திட்டம், எனவே திடீர் மற்றும் டுமீல் போராளீஸ் எங்கிருந்தாலும் உடனடியாக தூத்துக்குடியில் டென்ட் அடிக்க கிளம்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.
போலிப் போராளிகள், ஆந்திர, கேரள அரசின் கைவண்ணம் இதை எல்லாம் மாநில அரசு வெற்றிகரமாக சமாளித்தால்தான் தொழிற்சாலை வருவது உறுதியாகும்.
அந்த ஆலையை அமைய விடாமல் தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ மிஷினரி கும்பல்கள் முழு நேர சதி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தெரிந்த இந்த விஷயம் மத்திய, மாநில உளவுத்துறைக்கு தெரியாமல் இருப்பதுதான் வேதனையளிக்கும் விஷயம்.
பொடிய தூக்கிட்டு இப்ப கிளம்பிடுவாரு