மண் எடுக்க மறுப்பு விவசாயிகள் அதிருப்தி
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சிக்குட்-பட்ட விவசாயிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க, அரசு விதிமுறைப்படி விண்ணப்பித்திருந்-தனர்.
வண்டல் மண் எடுக்க தயாரான நிலையில், பி.டி.ஓ., அலு-வலக அதிகாரிகள், வண்டல் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்-ளது என்றும், வண்டல் மண் எடுக்கக்கூடாது எனவும் கூறியதால் அதிருப்தியடைந்தனர்.இதுகுறித்து, தாசில்தார் பிரகாஷ் கூறுகையில், ''இதுகுறித்து சம்-பந்தபட்ட அதிகாரிகள் வசம் பேசி, விவசாயிகள் வண்டல் மண் எடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்
-
ரேஷன் கார்டுக்கு நான்கு ஆண்டுகளாக அலைக்கழிப்பு... கண்டுகொள்ளாத அதிகாரிகள்: மூதாட்டி குடும்பத்தினர் கண்ணீர்
Advertisement
Advertisement