31 பேர் அரசு பணி ரத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு



டில்லி சிறப்பு நிருபர்


கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற, த.வெ.க., பிர-சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தின-ருக்கு, சமீபத்தில் முதல்வர் விஜய் அரசுப்பணிக்கான ஆணை-களை வழங்கினார்.

தமிழக அரசின் இந்த பணி ஆணைகளை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இந்நிலையில் உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசார-ணைக்கு வர உள்ளது.

Advertisement