கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்த அரசு மருத்துவமனை செவிலியர்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் ஆட்குறைப்பு தொடர்பான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்காமல், தேவையற்ற பணியிட மாறுதலை கைவிட வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரந்தர நியமனங்கள் மூலம் நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தனித்து விடப்பட்டவர் ஸ்டாலின் தான்: தவெக அமைச்சர் ரமேஷ் காட்டம்
-
திமுக ஆட்சியில் நடந்த குவாரி முறைகேடுகள்; விபரங்களை திரட்டுகிறது கனிமவளத்துறை
-
பள்ளிகளில் அரசியல் கோஷம்; மவுனம் காக்கும் அதிகாரிகள்
-
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
-
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
-
முனீஸ்வர சுவாமி கோவில் திருவிழா
Advertisement
Advertisement