கல்லால் அடித்து வாலிபர் கொலை
பெல்லந்துார்: மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தை சேர்ந்தவர் அக்ரோஜித் மல்லிக், 18. பெங்களூரில் உணவு விற்பனை நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்தார்.
பெல்லந்துார் ஏரி அருகே கூடாரம் அமைத்து, அங்கு தங்கியிருந்தார். நேற்று காலை ஏரிக்கரையில் ரத்த வெள்ளத்தில் அக்ரோஜித் இறந்து கிடந்தார். அங்கு நடைபயிற்சி சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அக்ரோஜித்தை யாரோ மர்மநபர்கள் தலையில் கல்லால் அடித்து கொலை செய்தது தெரிந்தது. கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழநி கோவில் நில மோசடி வழக்கு; கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழப்பு
-
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: இன்றும் சவரனுக்கு ரூ.520 உயர்வு
-
கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது; சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு கட்டுப்பாடு
-
துருக்கி, பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை தராது; ஈரான்
-
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா; அமெரிக்கா நிறைவேற்றம்
-
மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி; 4வது நபர் கைது
Advertisement
Advertisement