பணியின் போது இறந்த போலீஸ் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கல்
திருப்புத்தூர்:சிங்கம்புணரியில் பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து போலீஸ் காளிமுத்து குடும்பத்திற்கு 2009 பேட்ஜ் போலீசார் குழுவினர் நிதி உதவி அளித்தனர்.
தமிழகத்தில் 2009 ம் ஆண்டில் பணியில் சேர்ந்த போலீசார் ‛அன்பு உள்ளங்கள்' என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு அமைத்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மாதந்தோறும் இக்குழுவிற்கென வழங்கும் நிதியை சேகரித்து பணியின் போது இறக்கும் போலீசாரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளித்துவருகின்றனர்.
அந்தவகையில் 2026 ஜன., 16 ம் தேதி சிங்கம்புணரியில் பணிபுரிந்தபோக்குவரத்து போலீஸ் எம்.காளிமுத்து, பணியின் போது உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு 2009 பேட்ஜ் போலீசார் ரூ.24 லட்சத்து 6 ஆயிரத்து 388 யை நிதி உதவியாக வழங்கினர். இதுபோன்று இக்குழுவினர் 46 குடும்பத்தினருக்கு ரூ.11 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரம் வழங்கியுள்ளனர்.
மேலும்
-
லோக்சபா செயல்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சபாநாயகர் வேண்டுகோள்
-
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலுாரை சேர்க்க மக்கள் எதிர்பார்ப்பு:கண்டாச்சிபுரம் தாலுகா நீதிமன்ற பிரச்னைக்கும் தீர்வாகும்
-
உங்கள் ஊராட்சி... அரசு மாணவியர் விடுதி முன் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் தவிப்பு
-
மம்தா மருமகன் அபிஷேக் கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி: கடும் நிபந்தனைகளுடன் சுப்ரீம்கோர்ட் உத்தரவு
-
காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி விசாரணையில் கொலையானது அம்பலம் விக்கிரவாண்டியில் லாரி டிரைவர் கைது
-
நீலக்கொடி சான்றிதழுக்கு இடம் அளவீடு செய்யும் பணி துவக்கம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க அரசின் சிறப்பு திட்டம்