வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு; உச்சநீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு
புதுடில்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆமதாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் மேல்முறையீடு செய்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ராகுல் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு ஆமதாபாத் உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தெளிவான பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஆமதாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வரும் 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இவர் மீது எத்தனை வழக்குகள் தான் உள்ளது? இவருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுக்கவே முடியாதா? ஏன் இவரோட கேஸுகள் மட்டும் இப்படி நீளமாக இழுக்கிறது? ஒன்றுமே புரியவில்லை.
எங்க போராட்ட வாசிகள் காணோம்.
நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வரும் 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இவரை இன்னும் எத்தனை வருடங்கள் வெளியில் உலாவ விடுவீர்கள்? உச்ச நீதிமன்றம் இவனை உடனடியாக விசாரித்து ஒரு 30 வருடங்களுக்கு ஜெயிலில் போடுங்கப்பா நீதிமன்றங்களே.
சாமான்ய மக்களை இது போன்று வருடக்கணக்கில் உலாவ விடுவீர்களா நீதிமன்றங்களே?
பல வழக்குகளில் இவரு வசம்மா சிக்கியது என்பது உண்மைதான் .... உள்ள போயிட்டா பாஜகவின் எதிர்காலம் அம்போ ........
அரசியல் வழக்குகள் பல காலம் கழித்து,தள்ளு படி,, நடக்கலாம்.
எதற்கு மேல் முறையீடு? உலகிலேயே ஹைட்ரஜன் பாம் போட்ட ஒரே தலைவர் ராகுள் கான். நிருபிக்க முடியாமல் மேல் முறையீடு...கேவலம். வழக்கம போல மனிப்பு கேட்டு பின் நான் ஒன்றும் வீர savaarkar இல்லை அப்டின்னு கேவலமான உருட்டி...
இந்த வழக்கை தள்ளுபடி செய்து
உத்தரவு இடும்.